Monday, October 20, 2008

சிங்களவனுக்கு சேவகம் செய்யும் "இந்து" எரிக்கப்பட்டது!

ஈழத் தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி தொடர்ந்து எழுதி வரும் "இந்து" நாளிதழைக் கண்டித்து, கோவை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில், "இந்து" நாளிதழ் எரிக்கப்பட்டது.

தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்தும் - சிங்களவனுக்கு சேவகம் செய்யும் "இந்து" நாளிதழ் எரிகிறது பாரீர்!


No comments: